தமிழ் வரிவடிவங்களின் வரலாறு (முனைவர். கா. அரங்கசாமி, கோபி) முன்னுரை: “தொன்மை இயன்மை தூய்மை தாய்மை முன்மை வியன்மை வளமை மறைமை எண்மை இளமை […]
Read more →கொங்கு நாட்டுக் கல்வெட்டுக்கள் (முனைவர் கா.அரங்கசாமி க.மு.மெய்.அறி.கோபி கலைக்கல்லூரி, கோபி) முன்னுரை: “கொங்கு மலிந்தால் எங்கும் மலியும்”என்று போற்றப்பெற்ற கொங்குநாட்டின் வரலாறு இன்னும் முழுமையான வடிவம் பெறவில்லை. […]
Read more →கொங்கு நாட்டுக் காப்பியங்கள் – முனைவர் கா. அரங்கசாமி,கோபி முன்னுரை: ‘மான்படுகாடு, தேன்படுவரை, மீன்படுசுனை, பொன்படு குட்டம்” என்று கல்வெட்டுகள் கொங்கின் இயற்கை வளத்தை பேசும். கொங்கு, சங்ககாலம் […]
Read more →முன்னுரை: மறைந்த குமரிக் கண்டம் உலக நாகரிகத்தின் தொட்டில் என்பார் சர்.சான்.மார்சல் , எலியட் என்னும் அறிஞர்கள். அத்துடன் தமிழ் மொழி தோன்றி 50,000 ஆண்டுகள் சென்றன […]
Read more →குறுகிய காலத் திட்டங்கள் 1. தொல்காப்பிய மரபியல் 2. தொல்காப்பியக் கொள்கைகள் 3. தொல்காப்பிய இலக்கிய நோக்கு 4. தொல்காப்பிய வாழ்வியல் நோக்கு 5. தொல்காப்பிய மெய்யியல் […]
Read more →தமிழ்க் கல்வெட்டுக்களில் அறவியல் கோட்பாடுகள் ஆய்வு(கி.மு 3 – கி.பி19): கோவை ஞானி அவர்களின் அணிந்துரை
இந்தியாவின் வரலாற்றில் தென்னிந்தியா குறிப்பாகத் தமிழ் நாட்டு வரலாறு புறக்கணிக்கப்படுகிறது. இந்தியாவின் வரலாற்றை தென்னகத்தில் இருந்துதான் தொடங்க வேண்டும். அதைப் போலவே இந்திய நாகரிகம் என அறியப்படும் […]
Read more →முன்னுரை : உலகினில் உள்ள மூத்த இனம் தமிழ் இனம் என்பர் மானுடவியல் அறிஞர்கள். தமிழ் பல்லாயிரம் ஆண்டுகட்கு முற்பட்டது என்பதும் அறிஞர்களின் முடிவாகும். குமரிக்கண்டத் தமிழர் […]
Read more →திருமந்திரத்தில் ஓக முறைகள்(யோக முறைகள்) முன்னுரை: திருமந்திரம் 8000 ம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சிவசமய நூல். ( பார்க்க : சிவசமய வரலாறு பகுதி 1). […]
Read more →முன்னரை: விடுதலை வீரன், தீரன் சின்னமலை உரிமை முழக்கம் செய்த இந்த மண், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே குடியரசுக் கோட்பாட்டை வளர்த்த பெருமைக்குரிய மண்ணாகும். கொங்கு நாடு […]
Read more →ஓர் அடி எடுத்து நடக்க ஆயிரம் கிடாய் கேட்டதாம் வெள்ளைக் கோயில் பக்கம் உள்ள அய்யன் கோயில் மாமுனி. அய்யனுக்குக் காவல் தெய்வம் வேண்டுமே? என் செய்வது? […]
Read more →





