முனைவரைப் பற்றி…
சித்தாந்த நன்மணி. முதுபெரும்புலவர். தமிழ்மாமணி. திருமுறைத் தென்றல். பாவலர். பேராசிரியர் முனைவர் கா.அரங்கசாமி. கோபி
பொன்னுலகு கண்ட நாள் :
22-10-1937
புகழுடம்பு எய்திய நாள் :
30.10.2016
கல்வி :
எம்.ஏ.. எம்ஃபில். பி.எச்டி.
பேராசிரியர் தமிழ்த்துறைத் தலைவர். பொறுப்பு முதல்வர் (ஓய்வு). கோபி கலை அறிவியல் கல்லுாரி (தன்னாட்சி). கோபிசெட்டிபாளையம். ஈரோடு மாவட்டம்
கல்வி பணிகள்
- 1961-1963 வரை சிக்கய்ய நாயக்கர் கல்லுாரி. ஈரோடு
- 1963-1964 பூண்டிபுட்பம் கல்லுாரி. தஞ்சாவூர்.
- 1964-1968 சிக்கய்ய நாயக்கர் கல்லுாரி. ஈரோடு
- 1968-1996 கோபி கலைஅறிவியல் கல்லுாரி (தன்னாட்சி)
- படைப்புக்கள் 28 நுாற்கள் மற்றும்
- 1000 மேற்பட்ட கவிதை கட்டுரைகள்
- இரு நுாற்கள் தமிழ்நாடரசின் பாராட்டைப்பெற்றவை
- 1000 மேற்பட்ட சொற்பொழிவுகள்

