பாவலர். பேராசிரியர். முனைவர்.

நூல்கள்

கொங்கு நாட்டுப் புலவர்கள்

கொங்கு நாட்டுப் புலவர்கள்

பதிப்புரை “தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை தன்னை அறியாமல் தானே கெடுகிறான்” – இக்கருத்து அனைத்துலக மக்கட்கும் பெரிதும் பொருந்தும். வரலாறு அறியா இனம் அடிமைப் படுகுழியில் […]

Read more

பூந்துறை நாட்டுக் காட கூட்டக் கொங்கு வேளாளா் வரலாறு

பூந்துறை நாட்டுக் காட கூட்டக் கொங்கு வேளாளா் வரலாறு

பூந்துறை நாட்டுக் காட கூட்டக் கொங்கு வேளாளா் வரலாறு பதிப்புரை              கொங்கு நாட்டில் முதன்மை நாடு எனப் புகழ் […]

Read more

மனோன்மணீய ஆய்வுக் கட்டுரைகள்

மனோன்மணீய ஆய்வுக் கட்டுரைகள்

முன்னுரை எல்லையறு பரம்பொருள் போல் என்றுமுள தென்றமிழில், முன்னோர் வளர்த்த முத்தமிழில், இடையிருட் காலத்தடைகளால் இலக்கிய வளர்ச்சி இடையூறு பட்டது அந்நிலை யகற்ற விரும்பிய பெருமகனார், பேராசிரியர், […]

Read more

நிதுக்காரய்யன்

நிதுக்காரய்யன்

வாழ்வியல் – உண்மைப் புதினம் “நிதுக்காரய்யன்” கற்பனைக் கதையன்று. கொங்கு மக்களின் மூன்று தலைமுறைப் போராட்டம்.  மாற்றம் மானுடத்தின் அடிப்படை என்றாலும் மாற்றம் வீழ்ச்சிக்கு வித்திடக்கூடாது. கொங்கு […]

Read more

‘விடுதலை வீரன்’ தீரன் சின்னமலை

'விடுதலை வீரன்' தீரன் சின்னமலை

தலைவர் முன்னுரை தீரன் சின்னமலையினுடைய உண்மை வரலாறு இன்று பலவித வடிவங்களில் நூல்களாக இயற்றப்பட்டுள்ளது. வரலாற்று நூல்களாகவும், கவிதை நூல்களாகவும், நாடக வடிவங்களாகவும், இன்னும் பல வகையிலும் […]

Read more

அறவியலும் பண்பாடும்

அறவியலும் பண்பாடும்

1.அறவியல் விளக்கம் முன்னுரை: அறமே கடவுள் நிலை.  அறம் தருவதே உண்மை இன்பம்.  அறவழியே,  உலகில் அமைதியை – அன்பை – நிலை நிறுத்தும் பண்பாடு  நாகரிகம்  […]

Read more